தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பு விதிகளின்படி, அந்த மன்றத்தின் தலைவராக தேவா மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்படுகிறார். இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய உறுப்பினர் செயலாளராக சித்ரா விஸ்வேஸ்வரனை மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.