நாடு தழுவிய அளவில் 930 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக, குற்றங்கள் அதிகமாக நடந்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் 105 பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதில் 2014-2015 கல்வியாண்டிற்கான முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதில் 2014-2015 கல்வியாண்டிற்கான முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு :
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவற்றை http://www.tanuvas.ac.in/ என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பப்படிவம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 28.08.2014
Subscribe to:
Posts (Atom)