நாடு தழுவிய அளவில் 930 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன.

 நாடு தழுவிய அளவில் 930 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக, குற்றங்கள் அதிகமாக நடந்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் 105 பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதில் 2014-2015 கல்வியாண்டிற்கான முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதில் 2014-2015 கல்வியாண்டிற்கான முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு :
விண்ணப்பப்படிவம்  மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவற்றை http://www.tanuvas.ac.in/  என்ற  பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பப்படிவம் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 28.08.2014