பொறியியல் கல்லூரிகளில் துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்விற்கான விண்ணப்பம் 28.8.14 முதல் 05.09.14 தேதி வரை வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாள் 26.10.14 என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை வெளியிட்டது புதுவைப் பல்கலைக்கழகம்.
|
Subscribe to:
Posts (Atom)