நாடு தழுவிய அளவில் 930 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன.

 நாடு தழுவிய அளவில் 930 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவிகள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக, குற்றங்கள் அதிகமாக நடந்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் 105 பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.