பிஎட் ஆசிரியர் கல்வியியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

பிஎட்  ஆசிரியர் கல்வியில் பட்டபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 தமிழகத்தில் உள்ள 21 இடங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு  இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சென்னை மதுரை கோவை சேலம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.