அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள்.


அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள். அவர்கள் பெயர்களும், பதவி ஏற்க உள்ள அரசு கல்லூரிகள் உள்ள ஊர்களின் விவரமும் வருமாறு:–
1. எஸ்.லீலாவதி–பரமக்குடி, 2. வி.பிரபாகரன்–மேலூர், 3. கே.சுந்தரவல்லி–கொமரப்பாளையம், 4. சி.வடிவேலு –முதுகுளத்தூர், 5. உஷாயலயராஜ்–வேலூர், 6. ஏ.ஜோசப் துரை–ராமநாதபுரம், 7. எல்.ஞானசேகரன்–கரம்பக்குடி, 8. எஸ்.சசிகலா–சென்னை வியாசர்பாடி, 9. ஆர்.பாண்டியன்–கோவில்பட்டி, 10. எஸ்.சுரேஷ்–சிவகாசி. 11. தாராபாய் தாட்சாயணி–ராமநாதபுரம் பெண்கள் கல்லூரி, 12. எஸ்.எஸ்.ரத்தினகுமார்–கடலாடி, 13. ஆர்.முர்த்தி–உத்திரமேரூர், 14. எம்.எம்.செந்தமிழ்ச்செல்வி–குளித்தலை, 15. கே.கூடலிங்கம்–முசிறி, 16. அமுதா ராணி–பூலாங்குறிச்சி, 17. ஜி.வணங்காமுடி–சிதம்பரம், 18. என்.ராஜ சுலோசனா–ஆத்தூர், 19. ஏ.சுப்பையா பாண்டி–புதுக்கோட்டை, 20. டி.ஆர்.கணேசன்–ராசிபுரம், 21. கே.சண்முக சுந்தரம்–காங்கேயம், 22. கே.சித்ரா–சுரண்டை, 23. என்.ராமகிருஷ்ணன்–கோவை, 24. எல்.பிரதாபன்–பர்கூர், 25. ஆர்.நடராஜன்–காரிமங்கலம், 26. பெர்னிஸ் பென்னட்– நிலக்கோட்டை, 27. எம்.லதா–திருவாடாணை, 28. வி.ராதா–நாமக்கல், 29. எம்.ஆர்.ஜெயசக்தி–கிருஷ்ணகிரி.இந்த தகவலை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.