இந்திய ராணுவத்தின் பல் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள 37 டாக்டர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ராணுவத்தின் பல் மருத்துவ பிரிவில் காலியாக உள்ள 37 டாக்டர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:Short Service Commissioned (SSC) Officer: 37 இடங்கள்.
தகுதி:
இறுதி வருடத்தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பிடிஎஸ்/ எம்டிஎஸ் முடித்திருக்க வேண்டும். இந்திய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த மருத்துவமனையில் ஒரு வருடம் மருத்துவமனையில் தங்கியிருந்து துணை மருத்துவராக பணியாற்றியிருக்க வேண்டும். 31.12.2014 தேதி வரையில் செல்லுபடியாகும் வகையிலான நிரந்தர பல் மருத்துவ பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றுவதற்கான தகுந்த மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு; 31.12.2014 தேதிப்படி 45க்குள்.
சம்பள விகிதம்:
ரூ.15,600 - 39,100, தர ஊதியம் ரூ.6,100 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின் பல் மருத்துவ படிப்பின் இறுதி வருட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Director General Armed Forces Medical Services, (DGAFMS/DENTAL2),Room No.25, 'L' Block,
Ministry of Defence,
NEWDELHI 110001.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2014.
கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இதற்கான முடிவுகள் வெளியான பின், ஜூனில் உடனடி மறுதேர்வு நடந்தது. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அடுத்த மாதமே இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மதிப்பெண் பட்டியல்களும் வழங்கப்பட்டன. ஆனால் 7 ஆயிரம் பேருக்கு இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை.
முடிவுகள் தாமதமானதும் பலர் தேர்வுத் துறையிடம் விளக்கம் கேட்டனர். ஆயிரம் பேருக்கு மட்டும் அதிகாரிகள் முடிவுகளை வெளியிட்டனர். ஆனால், மற்றவர்களுக்கான முடிவுகள் தெரியாத நிலையில் அவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத நிலையுள்ளது. சேர்க்கை முடிந்தநிலையில், ஓராண்டு படிப்பு வீணாகிவிட்டதாக புலம்புகின்றனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், ‘இந்தாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்காக, ’பார்கோடு’ முறை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் ’சாப்ட்வேர்’ பிரச்னையால் முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது,‘ என்றனர்.
தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 8 பேர், உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி உதவி சூப்பிரண்டு
* நெல்லையில் பயிற்சி முடித்த அருண் சக்திகுமார், தூத்துக்குடி டவுண் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மதுரையில் பயிற்சியை நிறைவு செய்த தேஷ்முக்சேகர் சஞ்சய், தர்மபுரி மாவட்டம் அரூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
* திருச்சியில் பயிற்சியை முடித்துள்ள ஜார்ஜி ஜார்ஜ், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சையில் பயிற்சி பெற்ற ஓம்பிரகாஷ் மீனா, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
ரோகிணி பிரியதர்ஷினி
* சிவகங்கையில் பயிற்சியை முடித்துள்ள ரோகிணி பிரியதர்ஷினி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காஞ்சீபுரத்தில் பயிற்சி பெற்ற விக்ரந்த் பட்டீல், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
* நாகப்பட்டினத்தில் பயிற்சி பெற்றுள்ள தீபாகனீகர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதவி சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திண்டுக்கல்லில் பயிற்சியை முடித்துள்ள சஷாங்க்சாய், நாகப்பட்டினம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி உதவி சூப்பிரண்டு
* நெல்லையில் பயிற்சி முடித்த அருண் சக்திகுமார், தூத்துக்குடி டவுண் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மதுரையில் பயிற்சியை நிறைவு செய்த தேஷ்முக்சேகர் சஞ்சய், தர்மபுரி மாவட்டம் அரூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
* திருச்சியில் பயிற்சியை முடித்துள்ள ஜார்ஜி ஜார்ஜ், காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சையில் பயிற்சி பெற்ற ஓம்பிரகாஷ் மீனா, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உதவி சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
ரோகிணி பிரியதர்ஷினி
* சிவகங்கையில் பயிற்சியை முடித்துள்ள ரோகிணி பிரியதர்ஷினி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காஞ்சீபுரத்தில் பயிற்சி பெற்ற விக்ரந்த் பட்டீல், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
* நாகப்பட்டினத்தில் பயிற்சி பெற்றுள்ள தீபாகனீகர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதவி சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திண்டுக்கல்லில் பயிற்சியை முடித்துள்ள சஷாங்க்சாய், நாகப்பட்டினம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியர்கள் 29 பேர் கல்லூரி முதல்வர் கிரேடு–2 நிலைக்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார்கள். அவர்கள் பெயர்களும், பதவி ஏற்க உள்ள அரசு கல்லூரிகள் உள்ள ஊர்களின் விவரமும் வருமாறு:–
1. எஸ்.லீலாவதி–பரமக்குடி, 2. வி.பிரபாகரன்–மேலூர், 3. கே.சுந்தரவல்லி–கொமரப்பாளையம், 4. சி.வடிவேலு –முதுகுளத்தூர், 5. உஷாயலயராஜ்–வேலூர், 6. ஏ.ஜோசப் துரை–ராமநாதபுரம், 7. எல்.ஞானசேகரன்–கரம்பக்குடி, 8. எஸ்.சசிகலா–சென்னை வியாசர்பாடி, 9. ஆர்.பாண்டியன்–கோவில்பட்டி, 10. எஸ்.சுரேஷ்–சிவகாசி. 11. தாராபாய் தாட்சாயணி–ராமநாதபுரம் பெண்கள் கல்லூரி, 12. எஸ்.எஸ்.ரத்தினகுமார்–கடலாடி, 13. ஆர்.முர்த்தி–உத்திரமேரூர், 14. எம்.எம்.செந்தமிழ்ச்செல்வி–குளித்தலை, 15. கே.கூடலிங்கம்–முசிறி, 16. அமுதா ராணி–பூலாங்குறிச்சி, 17. ஜி.வணங்காமுடி–சிதம்பரம், 18. என்.ராஜ சுலோசனா–ஆத்தூர், 19. ஏ.சுப்பையா பாண்டி–புதுக்கோட்டை, 20. டி.ஆர்.கணேசன்–ராசிபுரம், 21. கே.சண்முக சுந்தரம்–காங்கேயம், 22. கே.சித்ரா–சுரண்டை, 23. என்.ராமகிருஷ்ணன்–கோவை, 24. எல்.பிரதாபன்–பர்கூர், 25. ஆர்.நடராஜன்–காரிமங்கலம், 26. பெர்னிஸ் பென்னட்– நிலக்கோட்டை, 27. எம்.லதா–திருவாடாணை, 28. வி.ராதா–நாமக்கல், 29. எம்.ஆர்.ஜெயசக்தி–கிருஷ்ணகிரி.இந்த தகவலை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.103 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட கட்டிடங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
பள்ளி கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக ஏழை எளிய மாணவ, மாணவியர் இடை நிற்காது தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் கட்டணம் இல்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 கணினிகள், பிரிண்டர்கள், நகல் எந்திரம், எல்.சி.டி. புரஜக்டர் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தை ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
ரூ.103 கோடியில்பள்ளிக்கூட கட்டிடங்கள்
மேலும், 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 76 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 81 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், சுற்றுச் சுவர், குடிநீர் வசதி; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம், தரகம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போடிச்சம்பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிக் கட்டிடம்; அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள 186 அரசுப் பள்ளிகளில் 15 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 276 கூடுதல் வகுப்பறைகள்; காஞ்சீபுரம் மாவட்டம் - சிட்லபாக்கம் ஒன்றியம்; புதுக்கோட்டை மாவட்டம் - மணமேல்குடி ஒன்றியம்; நாமக்கல் மாவட்டம் - எருமைப்பட்டி ஒன்றியம் ஆகிய இடங்களில் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டிடங்கள்; வேலூர் மாவட்டம் - வேலூரில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையின் மண்டல அலுவலகக் கட்டிடம்; என மொத்தம் 103 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
மருந்துவம் சார் பட்டப் படிப்புகளில், முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், 2,317 இடங்கள் இன்னும் நிரப்பாமல் காலியாக உள்ளன.
மருந்துவம் சார் பட்டப் படிப்புகளில், முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், 2,317 இடங்கள் இன்னும் நிரப்பாமல் காலியாக உள்ளன.இவை, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பி.எஸ்.சி., நர்சிங்., பி.பார்ம் உள்ளிட்ட, எட்டு விதமாக, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் உள்ளன.ஐந்து அரசுக் கல்லூரிகள், 197 தனியார் கல்லூரிகளிலும், 7,008 இடங்கள் இருந்தன. இதற்கான கலந்தாய்வு, ஆக., 19ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று, 617 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். மொத்தம், 4,691 பேர் வரை இடம் பெற்றனர். முதற்கட்ட கலந்தாய்வு நிறைவில், 2,317 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூகையில், "இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., மூன்றாம் வாரத்தில் நடத்தப்பட்டு, காலி இடங்கள் நிரப்பப்படும்" என்றார்.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சம்பந்தபட்ட மையங்களுக்கு, செப்., 1 மற்றும் 2ம் தேதியில், நேரில் சென்று, பதிவு செய்யலாம்.சிறப்பு மையங்கள் விவரத்தை www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பல துறைகளில் காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, விரைவில் குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார்.
குரூப் 2: கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு 20 நாட்களில் வெளியிடப்படும். கால்நடை பராமரிப்பு துறையில் 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்.மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில் 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இன்று முதல், வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம். வரும் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கும். தலா 100 மதிப்பெண் வீதம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். பின் 60 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பி.எல்., முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, இம்மாத இறுதியுடன் முடிகிறது. ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடக்கும் வகுப்புகளில், 25 சதவீத இடங்களை ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில், 11,462 தனியார் பள்ளிகள் உள்ளன.இவற்றில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின்படி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், கடந்த வார இறுதியில் எடுத்த கணக்குபடி, 89,382 இடங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வழங்கி உள்ளன.தொடக்கக் கல்வித்துறை கீழ், 7,130 பள்ளிகள் இருந்தபோதும், 5,441 பள்ளிகள் மட்டுமே ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கையை நடத்தி உள்ளன. 1,689 பள்ளிகள், சீட் தரவில்லை. மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ் உள்ள, 3,890 பள்ளிகளில், 3,642 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின்படி சீட் அளித்துள்ளன.248 பள்ளிகள் சீட் வழங்க மறுத்துள்ளன. இரு துறைகளையும் சேர்த்து 1,937 பள்ளிகள், சீட் வழங்க மறுத்துள்ளன. இந்த பள்ளிகள் மீது, விரைவில், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "ஆர்.டி.இ., அட்மிஷன் தராத பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் அளிக்க உத்தரவிடப்படும். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தது.
முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.
முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு, போட்டித்தேர்வு நடந்தது. இதில், பல கட்டங்களாக, பல பாடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றவர் முடிவையும், நேற்றிரவு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது.இயற்பியல் 228, வணிகவியல் 300, பொருளியல் 257 பணியிடங்கள் என, 785 பணியிடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும், தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதியை வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.
அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும், தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதியை வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றல் கல்வி தவிர்த்தல், உயர்கல்வியை தொடரும் வகையில் 2011-12ம் கல்வியாண்டில் முறையே ஆண்டுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்-1விற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2 ஆயிரம் , வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.இத்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சேர வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதற்கான விவரங்களை பள்ளிக் கல்வித்துறைக்கு சி.இ.ஓ., அலுவலகங்கள் அனுப்பியது. ஆனாலும், அந்தந்த கல்வியாண்டிற்குரிய தொகை மாணவர்களுக்கு கணக்கில் செலுத்தாமல் தாமதமானது.இந்நிலையில், மீண்டும் மாணவர்களின் வங்கி கணக்கு புள்ளிவிவரம் சேகரித்த நிலையில், 2013-14 கல்வியாண்டு வரை 3 ஆண்டுக்குரிய கல்வி ஊக்கத்தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி, 2011 முதல் 2014 வரை 3 ஆண்டுக்கு வட்டியோடு சேர்த்து, தகுதியான ஒவ்வொரு மாணவருக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நிதிச்சுமை காரணமாக, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், தொடர்ந்து படித்து, டாக்டரேட் நிலை வரை செல்வதற்குரிய திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
நிதிச்சுமை காரணமாக, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், தொடர்ந்து படித்து, டாக்டரேட் நிலை வரை செல்வதற்குரிய திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இத்திட்டம் முழுமையாக வரைவு பெற்றுவிடும். இதன்மூலம், பொருளாதார காரணங்களுக்காக, தங்களின் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள், பிஎச்.டி., வரை தங்களின் கல்வியை நிறைவுசெய்யும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.பெண்கள், பழங்குடியின குழந்தைகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலர், பொருளாதார காரணங்களால், ஏதேனும் ஒரு வேலையில் சேர வேண்டி, தங்களின் படிப்பை கைவிடுகிறார்கள். நானும்கூட, பணம் இல்லாமல் ஒரு காலத்தில் எனது படிப்பை கைவிட்டவள்தான்.மத்திய அரசு, சமீபத்தில் "இஷான் விகாஸ்" என்ற திட்டத்தை நிறுவியுள்ளது. இதன்மூலம், 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், ஆராய்ச்சியாளர்கள் அல்லது விஞ்ஞானிகளாக வரக்கூடிய திறன் படைத்தவர்கள், Orientation நோக்கத்திற்காக, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு சென்றுவர முடியும்.இதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும், ஓரியன்டேஷனுக்காக, இரண்டு batch -களாக, சுமார் 2,200 மாணவர்கள், மேற்கூறிய கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருவார்கள்.நமது கல்வித்திட்டம் கடைசியாக 1986ம் ஆண்டு வகுக்கப்பட்டது. எனவே, தற்போதைய சூழலில், நாம் புதிய திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. Yuva For Seva என்ற திட்டம், அதன் ஒரு பகுதியாக இருக்கும் என்று நாம் நம்புகிறேன்.நமது அரசு, நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, அப்பள்ளிகள், அவற்றின் அன்றாட நிகழ்வுகளில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையிலான திட்டம், ஒரு ஆண்டுக்குள் சாத்தியமாகும்.
இதன்மூலம், அரசுப் பள்ளிகளில், தங்களின் பிள்ளைகளை சேர்த்துவிட்டுள்ள பெற்றோர்கள், அவர்கள் சரியான நேரத்தில் பள்ளியை அடைந்துவிட்டார்களா என்பதை மொபைல் போன் மூலமாக அறிந்துகொள்ளுதல், பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள், என்னவிதமான assignments கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் அவை முடிக்கப்பட்டுவிட்டனவா, இல்லையா? என்பது குறித்த விபரங்களையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அமைச்சர் இரானி கூறினார்.
தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :- நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம்.
தமிழக அரசின்
பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள
அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...
அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?l
an=ta
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?l
an=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/
webAppln/EC.asp?tams=0
webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/
appforms/death.pdf
http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/
appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
8)விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
E-Payments (Online)
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம்
செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/ https://www.oximall.com/http://
www.rechargeitnow.com/
http://www.itzcash.com/ https://www.oximall.com/http://
www.rechargeitnow.com/
12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும்
வசதி
வசதி
13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும்
வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம்
செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள்
செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள்
(Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன்
விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lan
g=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.phphttp://www.iob.in/
vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-
Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/
el_indian/el_indian.htm
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன்
விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lan
g=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.phphttp://www.iob.in/
vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-
Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/
el_indian/el_indian.htm
16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு /
மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
17) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
http://www.tn.gov.in/dge
18) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std
பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
19) 10th & 12th வகுப்பிற்கான
அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும்
பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும்
பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
20) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி,
தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்
அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/
தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்
அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/
21) உள் நாடு மற்றும் உலக நாடுகளில்
வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும்
வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/ .
இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும்
வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/ .
இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
23) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
கணினி பயிற்சிகள் (Online) 1)
அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com
http://99likes.blogspot.com/
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-
training.html
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
கணினி பயிற்சிகள் (Online) 1)
அடிப்படை கணினி பயிற்சி
tamil.gizbot.com
http://99likes.blogspot.com/
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-
training.html
24) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-
children.html
http://99likes.blogspot.com/
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-
children.html
http://99likes.blogspot.com/
25) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/
26) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப்
கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
பொது சேவைகள் (Online)
கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
பொது சேவைகள் (Online)
27) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
28) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல்
பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
29) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள்
மூலமாக பதிவு செய்து தங்கள்
வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
மூலமாக பதிவு செய்து தங்கள்
வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
30) குழந்தைகளுக்கான தமிழ்
பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ்
அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும்
பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ்
அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும்
பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
31) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php
32) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த
ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php
32) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த
ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
33) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://
www.youtube.com/
http://www.cooltamil.com/
VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம் http://
www.youtube.com/
http://www.cooltamil.com/
இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி /
தொலைபேசி தகவல்கலை இலவசமாக
தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி /
தொலைபேசி தகவல்கலை இலவசமாக
தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
34) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக
வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக
வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
35) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக
கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக
கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
36) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும்
தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம்
மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம் http://
services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம்
மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம் http://
services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
37) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST /
ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL /
ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL /
39)E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம்
மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய.
மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய.
1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான
மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம்
செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.com
http://www.filehippo.com/
வணிகம் (Economy)
மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம்
செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.com
http://www.filehippo.com/
வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்
விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின்
அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
http://www.passport.gov.in/
அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
http://www.tn.gov.in/appforms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக்
கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
wses_bankloan_form.pdf
கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித்
தொகை விண்ணப்பம் மற்றும் பெண்
குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
socialwelfareschemes.pdf
தொகை விண்ணப்பம் மற்றும் பெண்
குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/
socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான
மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால்
கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர்
உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://
www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
தேவையான வெப்சைட்களை பயன்படுத்துங்கள் !
பயன்பெறுங்கள் !!...
கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர்
உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://
www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
தேவையான வெப்சைட்களை பயன்படுத்துங்கள் !
பயன்பெறுங்கள் !!...
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 25ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ள துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் 25ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு உரிய நேரத்தில் விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 25ம் தேதி முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுத்துறை இணைய தளத்தில் மேனிலைத் தேர்வு செப்டம்பர், அக்டோபர் 2014, தனித் தேர்வர்கள், ஹால்டிக்கெட் பிரின்ட் அவுட் என்று கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதிகளை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் பெறலாம்.எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வுகள் அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை, எழுத்து தேர்வு இரண்டையும் எழுத வேண்டும். தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேதி பிறகு அறிவிக்கப்படும்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும் எல்.கே.ஜி. முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஆர்.டி.இ. இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டும் என்பது சட்டம். இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது.2013 14ல் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம் 35 கோடி ரூபாயை பள்ளிகளுக்கு வழங்காததால் நடப்பு கல்வி ஆண்டில் ஆர்.டி.இ. பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி நிர்வாகிகள் முரண்டு பிடித்தனர். பின் அதிகாரிகள், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளிடம் பேசி நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.அதன்பின், மாணவர் சேர்க்கை துவங்கியது. கடந்த மே மாதம் முதல் நேற்று வரை 89,382 மாணவர்கள் ஆர்.டி.இ. இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 49,864 பேர் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 39,518 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.இவர்களுக்கான நிதி சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும், கடந்த ஆண்டுக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து விரைவில் கிடைக்கும் எனவும் கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.ஆர்.டி.இ. பிரிவின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதில் 89,382 இடங்களே நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு துறை வாரியாக சேர்ந்த மாணவர் விவரம் துறை - பள்ளி எண்ணிக்கை - சேர்ந்த மாணவர் பள்ளி கல்வித்துறை - 369 - 2,959 தொடக்க கல்வித்துறை - 441 - 43,837 மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் - 3,642 - 42,586 மொத்தம் - 9,452 - 89,382
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில் தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணையை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வுபெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால் பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதன்பின் தற்போதுதான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில் நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது: இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 28ம் தேதிக்குள், 2,000 பேரின் தேர்வு பட்டியல், www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
பல்கலைகளை ஆய்வுக்களமாக மாற்ற வேண்டும் என, துணைவேந்தர்களிடம், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தினார்
பல்கலைகளை ஆய்வுக்களமாக மாற்ற வேண்டும் என, துணைவேந்தர்களிடம், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தினார்.தமிழகத்தில் உள்ள 20 துணைவேந்தர்கள் பங்கேற்ற கருத்தரங்கம், சென்னை ராஜ்பவனில், பல்கலைகளின் வேந்தரான கவர்னர் ரோசய்யா தலைமையில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, கவர்னர் ரோசய்யா பேசியதாவது:உயர்கல்வியில் தேவையான மாற்றங்களை கொண்டு வர, தீவிர யோசனைகள் தற்போது நடக்கின்றன. சமீபத்தில், லண்டன், டைம்ஸ் பத்திரிகையின் உயர்கல்வி இதழ் வெளியிட்ட உலகளவில் சிறந்த 200 பல்கலைகளில், நம் நாட்டை சேர்ந்த ஒரு பல்கலைக்கூட இடம் பெறாதது கவலை அளிக்கிறது.பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும், கூடுதலாக சிறிய முயற்சி எடுத்து, இளைஞர்களை நேர்வழிப்படுத்தினாலே, சிறந்தவர்களாக உருவாக்கலாம். உள்ளூர் தேவைகள் அடிப்படையில், பாடத்திட்டங்களின் கட்டமைப்பை மாற்றி மறுவரையறை செய்ய வேண்டும்.பல்கலைக்கழகங்களை, ஆய்வுக்களமாக மாற்றுவதை, தாரக மந்திரமாக துணைவேந்தர்கள் கொள்ள வேண்டும். இளைஞர்களை அவர்கள் விரும்பும் துறையில் முன்னேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கின்றன.
ஆசிரியராக வாழ்க்கையை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த, ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து, தேசிய விருதுக்கு 22 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி அளவில், 15 ஆசிரியரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அளவில், ஏழு ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டும் இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார்.
விருதில், ரொக்கம் 25 ஆயிரம் ரூபாய், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு மடல் ஆகியவை அடங்கும். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்:
1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.
5. நடராஜன், தலைமை ஆசிரியர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப பள்ளி, சிக்கல்நாயக்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
6. ஆண்டிரூவ்ஸ், தலைமை ஆசிரியர், சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளி, உறையூர், திருச்சி மாவட்டம்.
7. தெரேன்ஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி., அமலாராக்கினி நடுநிலைப்பள்ளி, குளித்தலை, கரூர் மாவட்டம்.
8. நளினி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, தாரவைதோப்பு, பாம்பன், ராமநாதபுரம் மாவட்டம்.
9. முத்தையா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கே.செம்பட்டி, மதுரை மாவட்டம்.
10. உதயகுமார், தலைமை ஆசிரியர், அரசு ஆரம்ப பள்ளி, சின்னகொண்டாலம்பட்டி, சேலம் மாவட்டம்.
11. நசிருதீன், தலைமை ஆசிரியர், நகராட்சி உருது மகளிர் நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்.
12. ராமகிருஷ்ணன், அரசு ஆரம்ப பள்ளி, வெள்ளாளபாளையம், கோவை மாவட்டம்.
13. தாமஸ், தலைமை ஆசிரியர், பாரத் மாதா உதவிபெறும் ஆரம்ப பள்ளி, உப்பாட்டி, நீலகிரி மாவட்டம்.
14. விநாயக சுந்தரி, தலைமை ஆசிரியை, சங்கரகுமார் ஆரம்ப பள்ளி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
15. ராமசாமி, தலைமை ஆசிரியர், வேணுகோபால விலாச உதவிபெறும் ஆரம்ப பள்ளி, விஸ்நாம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
16. நீலகண்டன், தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுபேட்டை, வேலூர் மாவட்டம்.
17. சாஷி ஸ்வரண்சிங், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை.
18. கஸ்தூரி, தலைமை ஆசிரியர், நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஜமீன் பல்லாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
19. ஆதியப்பன், தலைமை ஆசிரியர், எம்.எப்.எஸ்.டி., மேல்நிலைப்பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை.
20. செல்வசேகரன், முதுகலை ஆசிரியர், கிரசன்ட் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம், தஞ்சாவூர் மாவட்டம்.
21. கஸ்தூரி, பட்டதாரி ஆசிரியர், மார்னிங் ஸ்டார் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம், கரூர் மாவட்டம்.
22. பாலுசாமி, தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை மாவட்டம்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப் போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, "10ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.அதைப்போல, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்., 15ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது" என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வி அளிக்கும் அரசு கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், குறைந்த கட்டணத்தில் நிறைந்த கல்வி அளிக்கும் அரசு கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், இந்த சட்டம் குறித்த சில சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், தற்போது ஏழு அரசு சட்டக் கல்லூரிகளும், சேலத்தில் ஒரே ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. இதுதவிர, அம்பேத்கர் சட்டப் பல்கலையில் சிறப்பு சட்டப்பள்ளியும், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளியும் இயங்கி வருகின்றன.ஆண்டுதோறும், இவற்றில் 1,492 பேர், பி.ஏ.பி.எல்., பி.ஏ.பி.எல்., ஹானர்ஸ் பி.காம். பி.எல்., ஆகிய படிப்புகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். இதுதவிர, மூன்றாண்டு பி.எல்., படிப்பிலும் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு வாயிலாக நடக்கிறது.இந்த நடைமுறை, அரசு கல்லூரியில் மட்டுமே. சேலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் அரசு சார்பிலான சேர்க்கை நடப்பதில்லை.இவை தவிர, சென்னையில் எஸ்.ஆர்.எம்., சவீதா வேலூர், வி.ஐ.டி., தஞ்சை சாஸ்த்ரா ஆகிய நிகர்நிலை பல்கலைகளிலும், சட்ட பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.அரசு மற்றும் தனியார், நிகர்நிலை பல்கலை என அனைத்து கல்வி நிறுவனங்களுமே, அகில இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றே இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன.இவற்றில், மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், புதிய தனியார் சட்டக் கல்லூரிகள் துவக்கப்படுவதை தடுக்க, சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அந்த சட்டத்தில், குறைந்த செலவில், தரமான சட்டக் கல்வியை வழங்குவதற்கு, படிப்படியாக, அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு கொள்கை முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு, தனியாரால், தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியாதது, தனியாரால் திறம்படத் தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியததாலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.அதே நேரத்தில், இந்த சட்டம், யு.ஜி.சி., அங்கீகாரத்தை பெற்று இயங்கும் நிகர்நிலை பல்கலைகளுக்கு பொருந்தாது என, கூறப்படுகிறது.நிகர்நிலை பல்கலைகளில், சட்டக்கல்வி குறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து கூறியதாவது: தமிழகத்தில், சட்டக் கல்லூரிகளை தனியார் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கக்கூடியது. தனியார், சட்டக் கல்லூரிகளை நடத்தும்போது, அதன் கல்வித்தரம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை சொல்ல முடியாது.அதோடு, கல்விக் கட்டணமும் கூடுதலாக இருக்கும் என்பதாலும், தமிழக அரசு, அதற்கு அனுமதி மறுத்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற தனியார் பல்கலைகள், சட்ட படிப்புகளை தொடங்க, பார் கவுன்சில் ஆப் இந்தியா முறைப்படி அனுமதி வழங்கி இருக்கிறது. அது வகுத்துத் தந்திருக்கும் அடிப்படையில்தான், பாட திட்டங்கள் இருக்கும். தமிழக அரசின் சட்ட பாடத் திட்டங்களை விட, கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.கட்டணமும், பார் கவுன்சில் அறிவுறுத்தி இருப்பது போல்தான் வசூலிக்கப்படுகிறது. அதனால், தனியார் பல்கலையின் மூலம் நடத்தப்படும் சட்ட படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.அதேநேரம், "மாணவர்கள் ஆர்வம் காரணமாக, அரசு சட்டக் கல்லூரிக்கான தேவை அதிகரித்துள்ளதாக" அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.
மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது.அங்கீகாரம் இல்லாத 1,400 மழலையர் பள்ளிகளை வரும் 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.நோட்டீஸ் கிடைத்த மூன்று நாளுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் பள்ளியை மூட தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் குறித்த முழு பட்டியல் தொடக்க கல்வித் துறையிடம் இல்லை. ஆனால் மாநிலம் முழுவதும் 2,000 மழலையர் பள்ளிகள் இருக்கலாம் என துறை வட்டாரம் தெரிவிக்கிறது.ஒரு பக்கம் மழலையர் பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பினாலும், அனைத்து பள்ளிகளும் கட்டட உறுதி சான்று, தீயணைப்பு துறை சான்று உள்ளிட்ட பல சான்றிதழ்களை சமர்பித்து அங்கீகாரம் கேட்டு முறையாக தொடக்க கல்வித் துறைக்கு விண்ணப்பித்தால் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: அங்கீகாரம் இல்லாத மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில், தலா 50 குழந்தைகளுக்கு குறையாமல் படித்து வருகின்றனர். அதன்படி இந்த பள்ளிகளில் (பிரீ கேஜி முதல் யு.கே.ஜி. வரை) ஒரு லட்சம் குழந்தைகள் படித்து வருவதாக அறிகிறோம். பட்டியலில் இடம் பெறாமல் விடுபட்ட மழலையர் பள்ளிகளை அடையாளம் காண, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.திடீரென 2,000 பள்ளிகளையும் மூடினால், இங்கு படிக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே ஒரு பக்கம் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபக்கம் முறையாக அங்கீகாரம் பெற சம்பந்தப்பட்ட பள்ளிகள் தொடக்க கல்வித்துறையிடம் விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்களை பெற்று விண்ணப்பித்ததும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்று அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.
"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்
"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக, தமிழக அரசு, கட்டண நிர்ணய குழுவை அமைத்துள்ளது. இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயிக்கிறது.கடந்த, 2012 - 13ல் இருந்து, நடப்பு கல்வி ஆண்டுடன், மூன்று ஆண்டை நிறைவு செய்யும் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கட்டண நிர்ணய குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 2015 - 16, 16 - 17, 17 - 18 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணி விரைவில் துவங்கும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 பள்ளிகள், குழு நிர்ணயித்தகட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பெற்றோர் - பள்ளி நிர்வாகம் இடையே அதிக கட்டணம் வசூலிப்பு தொடர்பாக நடந்த உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் ஒருவர், வீடியோ எடுத்து அதை சிடி -யாக, குழுவிடம் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து, விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிங்காரவேலு தெரிவித்தார்.1.5 கோடி திருப்பி தர உத்தரவு : குழு நிர்ணயம் கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள்வசூலிப்பதில்லை. கூடுதல் கட்டணத்தைதான் வசூலிக்கின்றன. இதில், ஒரு சில பள்ளிகள் மீதுதான் எழுத்துப்பூர்வமாக, குழுவிற்கு புகார் வருகின்றன. இந்த புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி, அதிக கட்டணம் வசூலித்தது நிருபணமானால், கூடுதல் கட்டணத்தை திருப்பி தரவும் குழு உத்தரவிடுகிறது.அதன்படி சென்னை, பெரம்பூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து, குழுவிற்கு புகார் வந்தது. விசாரணையில், புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம், கூடுதலாக வசூலித்த 1.5 கோடி ரூபாயை, உடனடியாக திருப்பி தர வேண்டும் என சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.
மை ஷேர் அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் இருந்து பார்வையற்ற மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
மை ஷேர் அமைப்பின் சார்பாக பொதுமக்களிடம் இருந்து பார்வையற்ற மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை சேகரிக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் பகுதியில் உள்ள சிவன் கோவில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஞாநி, மை ஷேர் அமைப்பின் தலைவர் ஹரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற புத்தக சேமிப்பு நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு, தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை பார்வையற்ற மாணவர்களுக்காக வழங்கினர்.
இது குறித்து மை ஷேர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரமிளா ஹரி கூறும்போது, “இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்திய புத்தகங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது தவிர பொது அறிவு, நாவல், கணினி , பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் பெறப்பட்டுள்ளன” என்றார்.
மை ஷேர் அமைப்பு மூலம் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வைக்கப்பட உள்ளது. பின்னர் பார்வையற்ற அமைப்புகளில் உள்ள மாணவர் களை வரவழைத்து தினமும் மாலை நேரத்தில் கல்லூரி மாணவர்களால் அதிலுள்ள பாடங்கள் படித்துக் காட்டப்பட உள்ளன.
தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில் நுட்ப தேர்வுகள் உட்பட ஆண்டு தோறும் 42 வகையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் ஆண்டுதோறும் 35 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த தேர்வுத்துறையில் அதிகாரிகள் நிலையில் 30 பணியிடங்களும், 800 பணியாளர்களின் பணியிடங்களும் உள்ளன. இதில் ஏழு மண்டல செயலாளர்கள், மூன்று துணை இயக்குனர்கள், இரண்டு கூடுதல் செயலாளர்கள் உட்பட 20 அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் உட்பட 200 பணியாளர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.இவ்வளவு அதிகாரிகள், பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்வு முடிவு களை வெளியிடுவதில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)